
வெயில் மறைந்தும்
மறைந்து விடவோ விட்டு விலகிடவோ
இயலாமல் போயிட்டு.
நினைப்பதற்கு முன்னமே
இடைவெளி தந்திடாமல்
அனைத்திலும் ஏறி உட்கார்ந்து கொள்ளும்.
மழை
சாரளாக விழுந்த போதுதான்
கப்பலினை கரையில் விட்டேன்.
கரையும் சுக்கு நூராகுமளவு
மழை கொட்டிட்டு.
10.07.2008
No comments:
Post a Comment